Income Slabs Tax Rates
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs.
2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which
the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident
Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a
maximum of Rs. 2000/-.
'நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல்
அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை
அளிக்க வேண்டும்' என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும் 22ல்,
தீபாவளி கொண்டாடப்படுகிறது; அன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு அரசு
விடுமுறையாக உள்ளது.
மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின்
உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்களில் சேருவதற்கு
புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில்
பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில
வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின்
சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !
தமிழகம் முழுவதும்
பருவ
மழை
துவங்கியுள்ள
நிலையில்
சென்னையில்
தொடர்ந்து
கனமழை
பெய்து
வருகிறது.
இதனால்
பள்ளி
மற்றும்
கல்லூரிகளுக்கு
இன்று
ஒரு
நாள்
விடுமுறை
அளித்து
மாவட்ட கலெக்டர்
உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
(அரசு
தரப்பில்,
விடுமுறையாக
அறிவிக்க
முடியாது.
ஆண்டுக்கு
ஏழு
நாள்
வீதம்,
பள்ளி
தலைமை
ஆசிரியர்
உள்ளூர்
விடுமுறை
அளிக்க,
விதிமுறைப்படி
வாய்ப்புள்ளது,'
என்றனர்.)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில்
பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்
பணியில்
சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில்
விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்
மீண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில
பொதுசெயலர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு
கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை
வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும்
பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம்
உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ
ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.
ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும்
மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால்
அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க
நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து
கொள்ளலாம் வாங்க.
சென்னை மாவட்ட முதன்மைக்
கல்வி
அலுவலர்
- சி.இ.ஓ.,
ராஜேந்திரன்,
நேற்று
திடீரென,
'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்.
ராஜேந்திரன்,
ஒன்றரை
ஆண்டுகளுக்கும்
மேலாக,
சென்னை
மாவட்ட
முதன்மைக்
கல்வி
அலுவலராக
பணியாற்றி
வருகிறார்.
சென்னைக்கு
வருவதற்கு
முன்,
கோவை
மாவட்ட
முதன்மைக்
கல்வி
அலுவலராக
பணியாற்றினார்.
அப்போது,
அரசு
பள்ளி
மாணவர்களுக்கு
வழங்க
வேண்டிய,
135 டன் இலவச
பாட
புத்தகங்கள்,
'கரையான்
அரித்துவிட்டது'
என,
பழைய
பேப்பர்
கடைக்கு
போட்டதாக
கூறப்படுகிறது.
கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு
சீர்காழியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழு கணித
ஒலிம்பியாட் நிகழ்ச்சியை, வரும் டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ.
நடத்தவுள்ளது. தற்போது, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்கள், இந்த கணிதப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆனால்,
கேள்வித்தாள் அனைவருக்கும் ஒன்றுதான்.
கடல்சார்
ஆராய்ச்சிக்கு உதவும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து,
பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில்
ஏவப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு. தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம்
நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால
ஜாமீன் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களது நிகழ்நேர
நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று
தொடங்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஆப்கானிஸ்தானில்
பணியில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி
தேவிக்கு, ஐ.நா.வின் சர்வதேச அமைதி காப்பாளர் (பெண் போலீஸ் பிரிவு) விருது
வழங்கப்பட்டுள்ளது.
Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
On the basis of the result of the Civil Services (Preliminary)
Examination, 2014 held on 24.08.2014, the candidates with the following
Roll Numbers have qualified for admission to the Civil Services (Main)
Examination, 2014.
The
candidature of these candidates is provisional. In accordance with the
Rules of the Examination, all these candidates have to apply again in
the Detailed Application Form, DAF (CSM), for Civil Services (Main)
Examination, 2014, which would be available on the website of the Union
Public Service Commission www.upsc.gov.in.
TNPSC Group 4 & Group 2 - Useful Study Materials: - Schedule 5
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில்
ஓரிரு நாளாக பலத்த மழை
பெய்தது. வளி மண்டலத்தின் சுழற்சி
காரணமாக பரவலாக மழை பெய்து
வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தேனி, திருச்சி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட
பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்
பரவலாக மழை பெய்தது.சென்னையிலும்
வியாழனன்று காலை மழை பெய்தது.
ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பில் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக இனி சம்பளம் பெறுவதில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலக கணக்கு துறை அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு கருவூலங்களில் வழங்கப்படும். அங்கிருந்து வங்கிகளுக்கு இசிஎஸ் முறையில் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் சம்பளம் வழங்கப்படும்.