புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ்,
புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம்
பிளஸ் 2 தேர்வு எழுதினார். 1080 மதிப்பெண்கள் பெற்றார்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட
குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற
ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின்
அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு:
முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இளநிலை பொறியியல்
படிப்புகளுக்கான சேர்க்கை அண்மையில் முடிவுற்ற நிலையில், முதுநிலை
பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்.
படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இப்போது நடைபெற உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில்
அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர
தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற,
தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி
சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார்
குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன்
உத்தரவிட்டார்.
பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர
ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக் கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி
ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும்
கிடைக்கவில்லை.
டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்
தேனி
: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி
வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு
மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த
அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பள்ளி போலி ஆசிரியர் விவகாரம் அவ்ளோ தான்! சிக்காமல் தப்பிக்க பணி மாறுதலுக்கு முயற்சி?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது.
ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
TNTET Article - தமிழ் ஆசிரியர் நியமனம் தொடர்பாக...!!!
தமிழ் ஆசிரியர்களை ஏன் சமூக அறிவியல் தொடர்பானப் பணியில் அமர்த்தக்கூடாது?
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் ஒவ்வொரு தமிழாசிரியரும் சமூக அறிவியல் ஆசிரியருக்கு இணையாக சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 60 வினாக்களுக்குத் தேர்வு எழுதுகிறார்கள்.
PGTRB :வணிகவியல் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு
முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரும்
மனுவுக்கு பதிலளிக்குமாறு, தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய
அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை
நடத்துகிறது.
அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் இல்லாததால், மணவர்களுக்கு கணினிக் கல்வியில் ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்?
தினமும்
அரை மணி நேரம் நடந்தால்
போதும், உடலின் அனைத்து உறுப்புகளும்
இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற
கொழுப்பு குறையத் தொடங்கும் என்றெல்லாம்
மருத்துவர்கள் பயன்களை அடுக்குவதுண்டு.
மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!
1. சத்தான
உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்…
ருசியான உணவு என்று சொல்லவில்லை.
சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு
நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட,
டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும்
செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
2013 - 2014 ம்
ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு
கேடயம் வழங்கும் விழா பள்ளிகல்வித்துறை செயலாளர்
திருமதி. சபீதா தலைமையில் இன்று
சென்னையில் நடைபெற்றது... சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டு
பரிசுகளை வழங்கினார்...