பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்கள் மகள் 500-க்கு 490 மதிப்பெண்கள்
எடுத்திருந்தாள். கொண்டாட்டமாகக் கழிந்தது அந்த நாள். நாள் முழுக்கப்
பேசிக் களைத்த எங்களுக்கு அன்று மாலைதான், பத்தாம் வகுப்புத் தேர்வு
முடிவைப் பார்த்தவுடன் பெற்றோர்கள் எல்லோரும் வாகனங்களைப் பிடித்துக்கொண்டு
மேற்குத் தமிழகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
பிளஸ் 2 தனி தேர்வர்களுக்குநாளை மதிப்பெண் சான்றிதழ்
'பிளஸ்
2 உடனடி தேர்வை எழுதிய தனிதேர்வர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு,
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன்
விவரம்:மாணவ, மாணவியர், நாளை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல்,
தேர்வெழுதிய மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை
பெறலாம்.
இதற்கு மேல் வருமான வரியை உயர்த்த அரசிடம் நிதியில்லை: ஜெட்லி
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனியார்
டிவிக்கு அளித்த பேட்டியில், தேசிய
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சொத்து உருவாக்கம் என்ற
வகையில் இணைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப்: எம்எல்ஏ தகவல்
ஓட்டப்பிடாரம்
அருகே உள்ள பசுவந்தனை அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச
லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு
ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி
என்ற காந்தி தலைமை தாங்கினார்.
நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை
வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர்
சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
நாட்டில் கூடுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்: மத்திய பட்ஜெட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5
ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்
மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம்
அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி
ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது
தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
TRB | SPECIAL TET: Revised Result & CV
REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட ஆசிரியருக்கு 3 லட்சம் நஷ்டஈடு; அது அன்பளிப்பாக ஆசிரியர் சங்கத்துக்கு
தென்பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியருக்கு நஷ்டஈடாகக் கிடைத்த 3 லட்சம்
ரூபா பணத்தை அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு அன்பளிப்பாக
வழங்கியுள்ளார்.
SPECIAL TNTET சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நீதியரசர் நாகமுத்து வழங்கிய தீர்ப்பின் முக்கிய பகுதிகள்
KEY ANSWER question No.33 in 'D' SERIES
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
29 ஆண்டுகளுக்கு பிறகு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாதனை
தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு, 49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
அரசுப் பணியாளர்களிலும் ”கலப்படம்” – போலிச் சான்றிதழுடன் 1800 அரசாங்க ஊழியர்கள்
இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் முக்கால் பங்கினர் போலியான சான்றிதழ்களை அளித்து பணிபுரிந்து வருகின்றனர் என்ற
செய்தி அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மற்றும்
மாநில அரசுகளில் பணிபுரியும் இதுபோன்ற கருப்பு ஆடுகள்தான் உண்மையான
திறமையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
இடுக்கி: தமிழ் பள்ளி ஆசிரியர்கள் 1300 பேர் திடீர் பணி நீக்கம்!
தேனி, ஜூலை.10– இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
வீட்டுக்கடன் பெறுபவர்கள் வரி விலக்கு சலுகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண்
ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை
வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக
அறிவித்தார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
.2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட். அதன் முக்கிய அம்சங்கள்:
11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
|
10th Science Practical Classes - Time Table
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான செய்முறை வகுப்புகள் ஆசிரியர் மற்றும் மாணவர்களால் செய்யப்படவேண்டிய பயிற்சிகள், நடத்துவதற்கான கால அட்டவணை
வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..
அவையாவன..
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும்: அப்துல் கலாம் கனவு
புதுடெல்லி, ஜூலை 9- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்கு மாணவர்கள் ஆர்வம்! பி.எட்., படிப்புக்கு மவுசு அதிகரிப்பு
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல்,
இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பாண்டு,
பி.எட்., படிப்புக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.
TRB | PG Tamil Court Case Detail
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (10.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
'தினமலர்' செய்தி எதிரொலி: 10ம் வகுப்பு பாடத்தில் திருத்தம்
தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி'
என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என
திருத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில்,
'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே விருதுபட்டி' என தவறுதலாக
குறிப்பிடப்பட்டிருந்தது.