வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதித் தேதியை நீட்டிக்க கோரிக்கை.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதியை
நீட்டிக்கும்படி தேர்வர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-2
தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா? அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை 'கட்' செய்யப் போகுதாம்!
சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை
தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது
நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12
சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு
கேட்டுக்கொண்டது.
Flash News: பள்ளி விடுமுறை இன்று! - 14 மாவட்டங்கள்
- கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுக்கோட்டை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- அரியலூரில் பள்ளி விடுமுறை
- திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
- கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை
விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பட்டாசு
வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; காயம் ஏற்பட்டால், தண்ணீர் மட்டும்
ஊற்றுங்கள்; வேறு ஏதும் தடவக்கூடாது' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உதகை அருகே அரசுப் பள்ளி அறைகள், ஆவணங்கள் எரிப்பு
உதகை, நஞ்சநாடு கிராமத்தில் உள்ள அரசு
மேல்நிலைப் பள்ளியின் இரண்டு அறைகள், அங்குள்ள அலுவலகத்திலிருந்த ஆவணங்களை
மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இப்பள்ளி வளாகத்திலிருந்த
விவேகானந்தரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
'ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்
''ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கான, தகுதித்தேர்வை ரத்து செய்ய
வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம்
வலியுறுத்தினார். அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கம்,
ரஷ்ய கலாசார மையம் மற்றும் இந்திய வாழ் ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்கம்
இணைந்து, மருத்துவ படிப்பு அங்கீகார மாநாட்டை சென்னையில் நடத்தின.
திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்
தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில்,
ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம்
அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு
வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட
தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.
பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில்,
துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில்
பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல்,
5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில்,
காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
Central Teacher Eligibility Test(CTET) 2016 Exam Date Notification
The schedule of CTET conducted in 2016 is as under:th Edition of CTET will be held on 21st February 2016 (Sunday)ii). 10th Edition of CTET will beheld on 18th September 2016 (Sunday)Detailed schedule of test to beconducted in February will be notified shortly candidates areadvised to visit CTET website www.ctet.nic.in & CBSE website www.cbse.nic.in for latestupdate about test.
Notification :Click Here
FLASH NEWS: இடைவிடாத மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்ட மாவட்டங்கள்
கனமழை எதிரொலி:
சென்னை
திருவள்ளூர்
கடலூர்
காஞ்சிபுரம்
காரைக்கால்
விழுப்புரம்,
திருவள்ளூர்
கடலூர்
காஞ்சிபுரம்
காரைக்கால்
விழுப்புரம்,
நாகை,புதுச்சேரி
ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிப்பு.
ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிப்பு.
12th Physics Study Material
- Physics | 10M Question Collection | Mr. B.Elangovan - Tamil Medium
- Physics | 10M Question Collection | Mr. B.Elangovan - English Medium
PG Teahcher, Pachaiyappa's HSS, Kanchipuram.
7ம் வகுப்பு முதல் மாணவியருக்கு 'சுடிதார்':
அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு,
'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கலப்புத் திருமண முன்னுரிமை... கானல் நீரானது... கண்ணீர் நிஜமானது...
இந்திய அரசின் வேலைவாய்ப்பு சம்மந்தமான முன்னுரிமைப் பட்டியலில் கலப்பு திருமணத்திற்கு தனி இடம் உணடு. ஆனால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அது பெயரளவில் கூட இல்லாத சூழல் இருந்ததை தமிழக அரசே மறுக்காது...
தற்காலிக பட்டாசுக் கடை வைக்க ஆசையா? அதற்கு லைசன்ஸ் வாங்க வழிமுறைகள்...
திடீரென ஒரு கூரை அமைத்து அதில் பட்டாசுப் பொருட்களை விற்பது என்பது இந்த
தீபாவளி சமயத்தில் புதிதாக முளைக்கும் காளான் தொழில். உண்மையில்
சீசனுக்கேற்ற தொழிலாக பட்டாசு விற்க வேண்டும் என்றால் கூட சட்டத்தின்
அனுமதி தேவை. விற்பனையாளர்கள் அதற்குரிய லைசன்ஸ் முன்னரே பெற வேண்டும்.
ஆனால் சமீபத்தில் தில்லி உயர் நீதிமன்றம், இப்படிப்பட்ட, பாதுகாப்பு
நடவடிக்கை ஏதுமற்ற தற்காலிக பட்டாசு விற்பனைக் கூடங்களுக்கு அனுமதி
அளிக்கக்கூடாது என உத்திரவு கொடுத்திருக்கிறது.
முழுமையான தகவல் தராத அதிகாரிக்கு அபராதம் விதிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை,: 'தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும்
விண்ணப்பங்களுக்கு, குறித்த காலக் கெடுவுக்குள் முழுமையான பதில் அனுப்ப
வேண்டும்' என்று, பொது தகவல் அதிகாரிக்கு, மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட
வேண்டும் என்றும், அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் முழுமையான பதில் தரத்
தவறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தகவல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கா? கொஞ்சம் அவசர படாதீங்க?
இணையத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்தால், மொபைல் போனுக்கு
சினிமா டிக்கெட் எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடுகிறது மேலும் இணையத் தளத்திலேயே
மட்டன் பிரியாணி முதல் மள்ளிகை பொருட்கள் வரை ஆர்டர் செய்ய
முடிகிறது.
5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை
முதல் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய
இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.