16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 73
ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதன் மூலம் 69 வாக்குச்சாவடிகள்
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும்
மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட 14
வகையான விலை இல்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில்
விளம்பரங்களில் சினிமா மற்றும் விளையாட்டு துறை
சார்ந்த பிரபலங்களுக்குப் பதிலாக நிஜ வாழ்வில் சாதனை படைத்தோரின்
வாழ்க்கைக் கதையைப் பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள்.
பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு
கருத்து மட்டுமே நிலவுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில்,
மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை
ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ்
மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை,
கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் கணக்கைத் தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு
வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்த நிலையில்,
அன்லிமிட்டெட் கணக்கில் புதிய செக் வைக்கும் தகவல்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு
இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி
உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்டி
பிரிவினருக்கான ஐந்தாண்டு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்: 2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப்
எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.