12ஆம் வகுப்பு கணிதம் - மார்ச் 2018 பொதுத் தேர்வு வினாத்தாளில் வந்துள்ள முக்கிய வினாக்கள்!
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விபரம்
நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர்
திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு
வந்துள்ளது.
PGTRB Economics - Model Question Paper 2
PGTRB & AEEO Exam - Latest Study Materials & Education
- PGTRB Economics - Model Question Paper 2 | Achamillai Educational Trust
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இலவசம்: பதிவாளர் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியில் இனி சிகிச்சை,
மருந்துகள் இலவசம் என்று பதிவாளர் டாக்டர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத்
திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
Today Rasipalan 14.3.2018
மேஷம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம்
உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அபராத தொகையை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ: விவரம் உள்ளே...
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகை விதித்து வந்தது.
ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்வியாண்டில்வெவ்வேறு கல்வித்தகுதிகள்பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமானஅரசாணைபள்ளிக் கல்வித் துறையில் இல்லை...
ஒரே கல்வியாண்டில்வெவ்வேறு கல்வித்தகுதிகள்பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு inncentive) வழங்க திட்டவட்டமானஅரசாணைபள்ளிக் கல்வித் துறையில் இல்லை...
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
நீட் தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ
தெரிவித்துள்ளது.
சட்ட கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!!
சென்னை;மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சட்டக் கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து,
சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை!!!
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நடந்த இயற்பியல் பொதுத்தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.
How to get centum in 10th Tamil Paper 1 - Tips | 10ஆம் வகுப்பு தமிழ் முதல் தாளில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
How to get centum in 10th Tamil Paper 1 - Tips !
10ஆம் வகுப்பு தமிழ் முதல் தாளில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
10ஆம் வகுப்பு தமிழ் முதல் தாளில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'
பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக
இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய
வாய்ப்புள்ளது.
Today Rasipalan 13.3.2018
மேஷம்
உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள்.
திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.
அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்
அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
'நீட்' நுழைவு தேர்வு பதிவு இன்று நிறைவு
மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி
நாள்.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கியாச்சு சைக்கிள், 'லேப்டாப்' எப்போது வரும்?
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையிலும் இதுவரை இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை!
தமிழகத்தில் விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை தொடங்கப்படும் என நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் எழுத்து தேர்வு 2.88 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம்
நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, நேற்று நடந்த எழுத்து
தேர்வில், 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.
RMSA திட்டத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்பு! தேவையான புத்தகங்கள் வாங்க வலியுறுத்தல்
மதுரையில்
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பள்ளி நுாலகங்களுக்கு மாணவர், ஆசிரியர்
கருத்து கேட்டு அதன் அடிப்படையில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை
உயர்கல்வி நிர்வாகத்தில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, 'நெட், செட்' சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Today Rasipalan 12.3.2018
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால்
ஆதாயமடைவீர்கள்.
மாணவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர்!!
பெங்களூருவில் காவல் ஆணையர் ஒருவர் பள்ளி மாணவனுக்கு சல்யூட் அடித்த வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்குச் சிறை!
ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்களை கார், இருசக்கர
வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு மூன்று நாள்கள் வரை சிறை தண்டனை
அளிக்கப்பட்டுள்ளது.