'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல்
கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என
பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள்
பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால், பள்ளி
பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
09.03.2018
ன்படி பள்ளிவருகை பதிவேட்டின் மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS-
இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம்
பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி
செய்யப்பட வேண்டிய படிவம்!!!
DSE
PROCEEDINGS- பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு
மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும்
சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
இலங்கை யாழ்பாணத்தில் எரிக்கப்பட்ட நூலத்துக்கு ஒரு லட்சம் புத்தகப் பிரதிகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சற்றுமுன் 2013 TET தேர்ச்சிபெற்ற கூட்டமைப்பு மாநில தலைவர் வடிவேல்
மா.ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரை
சந்தித்து கோரிக்கை விடுத்தனர்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின்
எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.