ஒருவேளை நீங்கள் பேஸ்புக்கை கைவிடும் எண்ணம் கொண்டவர்களில் ஒருவராக
இருக்கலாம் அல்லது "இந்த பேஸ்புக் தொல்லையை தாங்க முடியலடா சாமி" என்று
வெறுத்துப்போன கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம்,
பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள்
கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி
உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
🐮 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து
போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்குஎதிரானபாலியல்தொந்தரவுகளில்இருந்துபாதுகாத்திடவேண்டியபொறுப்புகள்பெற்றோர்களுக்குதான்அதிகமாக இருக்கின்றது. அதிலும்,
குறிப்பாகபெண்களுக்குதான்அதிகம்.
கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு- பொது செயல்திறன்
தேர்வுகளின் (சிபிடி) முடிவுகளை இந்தியன் சார்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம்
(ஐசிஏஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.