தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை
நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?
மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை
பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால்,
அது மாணவர்களை பாதிக்கும்.
'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி
ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம்
குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !!
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதுதான் எனது
நிலைப்பாடு.
அதிகக் கட்டணம் வசூல்: ரூ.3 கோடி அபராதம்!
வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.2.97 கோடி விதித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்
நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை
திட்டமிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.
கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள,
பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.
பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள்
குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு,
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உணவு தர சான்று பெறுவது கட்டாயம் !!
அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு
பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும்’ என, உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு
அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில்
மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்
சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு
வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை
சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Today Rasipalan 27.8.2017
மேஷம்
பிள்ளைகளின்
பொறுப்புணர்வு அதிகமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல
செய்தி உண்டு.
Computer Science - 11th Quarterly Exam Model Question Paper 2
11th Quarterly Exam - Model Question Papers Download
- Computer Science - 11th Quarterly Exam Model Question Paper 2 | Mr. Tirumalai
Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 12 & 15
New Special Teacher TRB Exam Study Materials 2017
- Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 12 | Master Book
- Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 15 | Master Books
Polytechnic - Maths | Study Material - Test 12
Polytechnic Study Materials 2017
- Polytechnic - Maths | Study Material - Test 12 | Kaviya - English Medium
MBBS - மருத்துவக் கல்லூரிகளில் சேர 1,029 பேர் அனுமதிகடிதம் பெற்றனர்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள்
கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள்
பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக்
கல்லூரியை தேர்வு செய்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உதவியாளர் பணி: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி
யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக
உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில்
நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!!
தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது.
எப்படி இத்தனை ஆதரவுகள் கல்வித்துறை செயலாளருக்கு கிடைக்குறது ??
மாண்புமிகு ; உதயசந்திரன் அவரகளின் உணர்வு மிக்க உரைவீச்சை பயிற்சியின்
போது நான் கேட்டேன்.
கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் - கல்வித்துறை திட்டம்
நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு,
ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை
திட்டமிடப்பட்டுள்ளது.
Today Rasipalan 26.8.2017
மேஷம்
மறைந்துக்
கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். கல்யாணப்
பேச்சு வார்த்தை வெற்றியடையும்.
வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்
புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல்
முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய
புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள்
சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு
உள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழு அரசாணை வெளியிடாததால் சந்தேகம்!!
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு குறித்து அரசாணை வெளியிடாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயிற்றுனர்கள் பற்றாக்குறையால்... தொழிற்கல்வி தொடரும? வரும் கல்வி ஆண்டில் இப்பிரிவு இருக்குமா??
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், வரும் கல்வியாண்டில்,
பான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்!!!
பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் முதல் 26 பேர் 'ஆப்சென்ட்'
சென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.
அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், சென்னை அரசு மருத்துவ கல்லுாரியை தேர்வு
செய்தனர்.
சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை!!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட
கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.