Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பொதுமக்கள் விரைவில் அறிந்து கொள்ள வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள்.
தற்போது பல்வேறு தரப்பினரும் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் ‘வாட்ஸ் அப்’
வாயிலாக எவ்வித காலதாமதமும், கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக
உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றனர்.
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. 'பல பள்ளிகளில், இரண்டாம் பருவ புத்தகங்கள்
வழங்கப்படவில்லை' என, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில்,
சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில்,
மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் பருவத் தேர்வும்,
10 முதல் பிளஸ் 2 வரையிலான, காலாண்டுத் தேர்வும் முடிந்துள்ளது.
கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்
கிராமப்
பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை
வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா
வலியுறுத்தினார்.கற்பித்தலின்
மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென்னையில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது:
டி.என்.பி.எஸ்.சி.,யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு
முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை
அமலாகிறது.
இலவச பொருட்கள் வரவில்லைஅரசு பள்ளி மாணவர்கள் அவதி
கல்வி ஆண்டு துவங்கி, மூன்று மாதம் தாண்டி விட்ட நிலையில், மாணவ,
மாணவியருக்கு இன்னும், புத்தகப்பை, காலணிகள், வண்ண பென்சில் போன்ற இலவச
பொருட்கள் வழங்கப்படவில்லை.
பள்ளி குழந்தைகளுக்கு ரூ.45.37 கோடியில் சீருடை
திண்டுக்கல்: பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு, 45.37 கோடி நிதியை
அரசு, சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ௧ம் வகுப்பு
முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான, 4 ஜோடி சீருடைகள்
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான
நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர் வாக்கு யாருக்குஆசிரியர் சங்கம் சூசகம்
சிதம்பரம், :தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர்
மன்றத்தின், மாநில செயற்குழு கூட்டம், கடலுார்
மாவட்டம், பிச்சாவரத்தில்
நேற்று நடந்தது.
சங்க பொதுச்செயலாளர்
மீனாட்சி சுந்தரம்,
நிருபர்களிடம் கூறியதாவது:
அனைவரும் தேர்ச்சி திட்டத்தைஅரசு ரத்து செய்ய வேண்டும்
காரைக்குடி:“எட்டாம் வகுப்பு
வரை அனைவரும்
தேர்ச்சி என்ற
கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என
பட்டதாரி ஆசிரியர்
சங்க மாநிலதலைவர் இளங்கோவன்
காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய
அரசு ஆசிரியருக்கு
இணையாக சம்பளம்
வேண்டும். புதிய
பென்ஷன் திட்டம்
ரத்து உட்பட
15 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி
வேலை நிறுத்தம்
நடத்தப்படும்.
குழந்தைககளுக்கான ஜீனியஸ் உதவித் தொகை
கல்வி மட்டும் அல்லாமல் இதர விஷயங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்படும்
குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுவதுதான் ஜீனியஸ் உதவித்
தொகையாகும்.
கற்கும் பாரதம் திட்ட பணியாளர்கள் சம்பளம் இன்றி 5 மாதமாக தவிப்பு
கடந்த
ஐந்து மாதமாக, சம்பளம் வழங்கப்படாததால், பெரம்பலுார் மாவட்ட கற்கும்
பாரதம் திட்ட பணியாளர்கள், 120 பேர் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 2010
ஏப்ரல் 7ம் தேதி, 'கற்கும் பாரதம் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, மத்திய
அரசு நிதியுதவியுடன் மாநில அரசால் துவங்கப்பட்டது.
'ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது: பகுதிநேர ஆசிரியர் முடிவு
அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்,
பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என, பகுதிநேர ஆசிரியர் சங்க
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் கூட்டமைப்பு தலைவர் சோலைராஜா,
அமைப்பாளர் ஜேசு ராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜூ, செயலாளர்கள் ராஜா
தேவகாந்த், ஜெகதீசன் கூறியது:
No Need Family Details For Junior & Senior Proposal
இளையோர் மூத்தோர் முரண்பாடு கோரும் கருத்துருவில் குடும்ப விவரங்கள் இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை என RTI தகவல்
Thanks to Mr. T.Rajasekaran, Trichy.
Grade Pay Hike Request!
பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி விண்ணப்பம்
Thanks to Mr. T.Rajasekaran, Trichy.
Special Cell Phone Button For Ladies - Central Government Plan!
பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ ‘பட்டன்’ மத்திய அரசு புதிய திட்டம்:
பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில்,
மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர்
பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அங்கு அவர் பேசியதாவது:–
No Pay Cut For Strike Day Sep.2
செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியம் பிடித்தம் கூடாது - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் உத்தரவு
ஒரே ஒரு மாணவனுக்காகவும்
ஒன்று – எட்டு அறிக்கை (ONE EIGHT PARTICULARS) என்ற வார்த்தையைக் கேட்டாலே
ஆசிரியர்களில் பலருக்கு அடி வயிறு கலங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்
மாதம் ஒன்றாம் தேதியன்று ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியின் மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தை உரிய கல்வி அலுவலர்களுக்கு
அனுப்ப வேண்டும். இந்த விவர அறிக்கைக்குதான் ONE EIGHT PARTICULARS என்று
பெயர்.
ரிசர்வ் வங்கியில் 134 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அனைவராலும் ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட
உள்ள 134 அதிகாரி கிரேடு 'பி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள
இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.