Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
குழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி!
பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி
வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு
என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம்.
மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின்
பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய
உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும்,
தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு திட்டமிட்ட
மற்றும் நீண்டகால பணியாகிறது. இக்கட்டுரையில், குழந்தை வளர்ப்பு தொடர்பான
சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல்
தான் வைத்திருக்கும் விளையாட்டு சாமான்கள்
உள்ளிட்டவற்றை, இதர குழந்தைகளிடமும், விளையாடும்போது பகிர்ந்து கொள்ளும்
மனப்பான்மையை, அதிக பொறுமையுடன் குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க
வேண்டும். மேலும், கூட்டாக சேர்ந்து விளையாடுகையில், தனது முறை வரும்வரை
பொறுமையாக காத்திருந்து வாய்ப்பை பெற வேண்டுமெனவும், பிறர் கையிலிருக்கும்
பொருளை அவசரப்பட்டு பிடுங்கக்கூடாது என்றும் கூற வேண்டும்.
12th Public Exam Latest Key Answer
March - 2014 Exam | Key Answers
- History - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
வணிகக் கணித கேள்வித்தாள் குழப்பம்
வணிகக் கணித
கேள்வித்தாள் குழப்பம்
கடந்த 20.03.2014 - அன்று நடந்த 12-ம் வகுப்பு வணிகக் கணித தேர்வில் 65 - வது கேள்வி
"கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு x = 4.5 க்கு y-ன் மதிப்பைக் காண்க" என
கேட்கப்பட்டிருந்தது. இவ்வினா பாடப்புத்தகம் தொகுதி - 2 chapter – 7 - ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு
ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
மே முதல் வாரத்தில் இருந்து பி.இ., விண்ணப்பம், "சேல்ஸ்'
மே
மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட
இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு,
மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு
கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன;
2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.
மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த
டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.01.2014, 6.02.2014 மூலம் அறிவிப்பு
செய்யப்பட்ட பதவிக்கான எழுத்து தேர்வு (குரூப்&2 தேர்வு) 18.05.2014
அன்று நடைபெறுவதாக இருந்தது.
10ம் வகுப்பு தேர்வு நேரம்: அரசு ஆசிரியர்களிடையே குழப்பம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை
மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில்,
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்
இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த
நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு
தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி
மாற்றியமைத்தது.
பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின்
கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில்
இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச்
செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.
ஆசிரியர் சுயவிவரங்கள் ஆன்லைன் பதிவு.
தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள்
போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை
விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு
செய்யப்பட்டுள்ளன.
அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு
அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம்
வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணங்கள்
வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, வெளிமாவட்டங்களை
சேர்ந்த தனியார் கம்பெனி மூலம், கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கு
தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தலைமை ஆசிரியர்களே
உபகரணங்களை வாங்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டில், தனியார்
கம்பெனி மூலம், அறிவியல் கருவிகள், அரசு உயர்நிலை பள்ளிகளில் இறக்கி
வைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் பணி துவங்கியுள்ளது.
இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
12th Publick Exam | March 2014 | Key Answers
March - 2014 Exam | Key Answers
- Biology - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
- Botany - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
- Accountancy - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
- Accountancy - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
- Chemistry - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Chemistry - March 2014 | Public Exam | Expected 1 Mark Key Answers - Tamil Medium
- Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Maths - March 2014 | Public Exam | Expected KeyAnswers - Tamil Medium
- Commerce - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected 3 Mark Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
10th Centum Scored Model Answer Scripts
Maths Centum Scored Paper
- Maths - J. Nivedha, GHS, Adhiyur, Vellore dt - TM - Click Here
- Maths - J. Logesh, 10, ACS MHSS, Irumbedu, Thiruvannamalai Dt. -EM - Click Here
பிளஸ்–2 தேர்வு - மாணவ–மாணவிகள் கருத்து.
பிளஸ்–2 தேர்வு: உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது வரலாறு தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து.
பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த கூடாது: கல்லூரி இயக்குநரகம் சுற்றறிக்கை
நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக் கூடிய
வகையில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என பொறியியல்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்
அறிவுறுத்தியுள்ளது.
குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம்
பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி
(திங்கள்கிழமை) தொடங்குகிறது.
பொது அறிவு-அறிவியல் பிரிவு
இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’
திட்டம்
அதென்ன
ஜி.பி.எஸ் என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24
செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின்
செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது. மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி விளக்க
முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
Tnpsc group 2a exam date change to 29.6.2014
TNPSC GROUP 2 A ( Non Interview Posts ) Exam Date Changed.