பள்ளிக்கல்வித்துறையின் புதிய
நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட
உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
(திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக்
கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE)
Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்தில்
உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டுள்ள புதிய நாள்காட்டியில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய
படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில்,
வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.
தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும்
பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக
உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு
பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க
நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை
நடத்தினார்.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின்
பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
வருகிறது.
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்
மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.
பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்ட
மதிப்பெண்ணிற்கு பதிலாக, 2 கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி,
மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும்
என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில்
வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்,
ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன.
பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான
கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன்
26ம் தேதி தொடங்குகிறது.
கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த
விளம்பரங்களையும் கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை
ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.
"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி
ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
எஸ்.எஸ்.எல்.சி., சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளி
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, ஜுன்
21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ.
பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர்
பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு
காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக
பல்வேறு தரப்பினர் புரளி கிளப்புவதாக தகவல்கள் வருகிறது.
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டில், "கட்-ஆப்"
மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள,
தங்கள் தர வரிசைப்படி, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக்
கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு
நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த
மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை
(எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.
"அண்ணா பல்கலையின் இணைப்பு பெற,
ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் உத்தரவை வலியுறுத்தாமல், தனியார் பொறியியல்
கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில்,
இரண்டாம் இடத்தை பிடித்த வீராங்கனை, "மருத்துவ படிப்பில் சேர தகுதியில்லை"
என தேர்வுக் குழுவினர், கடைசி நேரத்தில் அறிவித்ததால், அவரின், பி.இ.,
படிக்கும் வாய்ப்பும் பறிபோனது.
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு
வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி
அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
அறிவொளி தெரிவித்தார்.
கணினி, பென்டிரைவ், மெமரி கார்ட் போன்ற மின்னணு சாதனங்களில் சேமித்த புகைப்படம், பாடல், பைல்கள் போன்ற தகவல்கள் அழிந்து போயிருந்தாலும் அல்லது delete செய்யப்படிருந்தாலும் Recuvaமென்பொருள் மூலன் எளிமையாக மீட்டெடுக்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப்
பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்,
திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று)
முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்
மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை
நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல்
படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில், விளையாட்டு ஒதுக்கீடு இடங்களில்
பூர்த்தி செய்யப்பட்ட முடிவை தாற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி
நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம்
நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி
பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது
இடத்தையும் பிடித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த
பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ.
தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்),
பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார்
பல்கலைக்கழகம்)