கோவை
போத்தனுாரை சேர்ந்த பத்மநாபன், தனது நண்பர்களுடன் இணைந்து, 'நோ புட்
வேஸ்ட்' குழுவை உருவாக்கியுள்ளார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
11th Maths - Probability Study Material
Latest - 11th Study Materials
- Latest - 11th Study Materials
- 11th Maths - Probability Study Material | Mr. S. Saravana Kumar - English Medium
அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம் என்று முதலமைச்சர் தனிபிரிவில் தகவல்.
அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின்
அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம் என்று முதலமைச்சர்
தனிபிரிவில் தகவல்.
How to calculate our Income Tax via Mobile App? - Video Tutorial 2
How to calculate our Income Tax via Mobile App? - Video Tutorial 2
மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்
மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும் .....
ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு -மத்திய அரசு ஒதுக்கீடு
ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும்,
DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுஇயக்குநர் உத்தரவு.ப்பி வைக்குமாறு
DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி
ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு
20½ லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு 301 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன
தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!!
+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
சென்னை: 2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து: ஆகஸ்டில் மீண்டும் தேர்வு
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்
தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை ரத்து செய்து தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
தமிழில் வினாத்தாள்கள் இடம் பெறாது*
ஜேஇஇ, நுழைவுத் தேர்வில், தமிழில் வினாத்தாள்கள் இடம் பெறாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Today Rasipalan 10.2.2018
மேஷம்
இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம்
பொறுமையை இழப்பீர்கள்.
TNPTF காத்திருப்பு போராட்ட படத் தொகுப்பு - வீடியோ
CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் களைதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
BREAKING NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் ஆகஸ்டில் தேர்வு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு ரத்து".
முறைகேடு புகாரை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.
மறுதேர்வு தேதி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.
தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு
விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி
அம்மா ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மானியத்துடன் கூடிய தமிழக அரசின் ஸ்கூட்டர் பெறுவதற்காக விண்ணப்பிக்க சனிக்கிழமை (பிப்.10) கடைசி நாளாகும்.
அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த
Latest NEET Exam Day wise CHEMISTRY Questions - English Medium Study Materials From QB365
Latest NEET Exam Day wise CHEMISTRY Questions - English Medium Study Materials From QB365
தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்
''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
காப்பி' அடிப்பதை தடுக்க 8,500 பறக்கும் படைகள்
மார்ச், 1ல் துவங்க உள்ள, பொதுத்தேர்வு பணிக்கு, ஆசிரியர்கள், பணியாளர்கள் என, ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மே 6ல் நீட் தேர்வு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்
முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
'பாடத்திட்டத்தில் டார்வின் கோட்பாடு நீக்கப்படாது'-மத்திய அரசு
'பள்ளி மற்றும் கல்லுாரி பாடத்திட்டங்களில் இருந்து, டார்வின் கோட்பாட்டை நீக்கும் திட்டமில்லை' என, ராஜ்யசபாவில்,மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.