🍁2.8.16- Tue, Aadi
festival holiday,
🍁 6.8.16- Sat, Grievance
day,
நமது பாடசாலை.நெட் (
www.Padasalai.Net) வலைதளமானது தமிழகம் முழுவதும் தரமான, புதுமையான, நடுநிலையான கல்விசெய்திகள், கட்டுரைகள், மாணவர்களுக்கு தேவையான Study Materials, Centum Question Papers, Key Answers போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு பிரபலமான கல்வி வலைதளமாக செயல்பட்டு வருகிறது. நமது பாடசாலை.நெட் ஒரிஜினல் கல்வி வலைதளமானது எப்போதுமே நமது தனித்தன்மை
மிக்க லோகோ (ஆசிரியர்கள் மாணவர்களை உயர்த்தி பிடிப்பது போன்ற அமைப்பு)
மற்றும் கல்வி குறித்த ஏக்கம் நிறைந்த பார்வையுடன் உள்ள மாணவி
புகைப்படங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும்.
12th New Study Materials:
- Computer Science | 1st Midterm Question with Key Answer (Thanjavur Dt) | Mr. S.Rajeshwaran - Tamil Medium
- Computer Science | 1st Midterm 2016-17 Key Answer (Madurai Dt) | Mr. Paramasivam - Tamil Medium
'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான,
'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது.
'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை
தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல்
செய்த மனு:
காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500
பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி
மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு
செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை
செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக
(டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை
இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு,
அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள்
வழங்கப்படவுள்ளது.
டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக,
இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்'
முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் -
பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Promotion Panel (Date: 28.7.2016) for Commerce (CM&SM) - Click Here
அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை
பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு
பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்
மரணத்தை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
என்பதை அறியாத அரசு பள்ளி
ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட
பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக
தனி வகுப்பு எடுப்பேன் என்று
உருக்கமாக பேசியிருந்தை
கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி
அறிந்ததும் கதறினர்.
கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -17.12.12 அன்று TET மூலம் நியமிக்கப்பட்ட
இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து
இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய
உத்தரவு...
எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை.அரசுப் பள்ளிகளில் ஆங்கில
வழியில்அதிகமான மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என சட்டப்பேரவையில்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.
தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில்
நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய
வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி
28.8.2016
கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.
ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை திருத்தி அமைக்க
நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.தமிழகத்தில்
600-க்கும் மேற் பட்ட கல்வியியல் கல்லூரிகளும், 300-க்கும் மேற்பட்ட
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.
பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி
அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு
செய்ய வேண்டும்....
ஸ்டேட்
வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும்
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து நாடு முழுவதும் வங்கி
ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின்
ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர்,
மைசூர், பாட்டியாலா ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு
வருகின்றன.
- Pudukkottai SSA CEO Transfer to krishnagiri Regular CEO
- Nagapattinam SSA CEO Transfer to Trivarur Regular CEO
- Trichy SSA CEO as DD(EE)
7th CPC Fitment factor - incorrect pay matrix table.
It
is the really a good chance to change the fitment factor. Because of
incorrect pay matrix table. Could any of the Union will step forward
with it.
தமிழகத்தில் பள்ளிகள் எதுவும்
மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின்
தெரிவித்தார்.
வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில்
("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,
சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை
குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக்
கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என,
மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில்
2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது
தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி
வருகிறது.