பெண்களில் சிலரே ஐஏஎஸ் தேர்வுக்குச் செல்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஐஏஎஸ் பணி சவாலானது என்ற கருத்து பரவலாக பெண்களிடம் உள்ளதே இதற்கு காரணம்.
பதினெட்டு வயது மலரத் துவங்கி விட்டால், என்னவோ தெரியவில்லை, உள்ளத்தில் 'நயாகரா' நீர் வீழ்ச்சி ஊற்றெடுக்கத் துவங்கும். உற்சாக கனவுகள், புது வடிவம் பெறும். வாழ்க்கையில் எந்த ஒரு துவக்கத்துக்கும், இந்த பதின் வயது, நுழைவு வாசலை திறந்து வைக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு
அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று சேலத்தில்
நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்
வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை
வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு
நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு,
டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு
வெளியிட்டது.
பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை
எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17
மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர்.
சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்
55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது.
தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப்
பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க
கல்வித்துறை நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட
சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும்
பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள்
படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இலவச
பாடபுத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு
வருகிறது.
10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18
முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை நடக்கிறது.
சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பில், செய்முறை தேர்வு
அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி
மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம்
எடுத்து வருகிறது.
"தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை
பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப
விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேல்நிலை
/ இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2014 - மைய
மதிப்பீட்டுப் பணி - அரசு நிதியுதவி / சுயநிதிப் பள்ளிகள் பணிபுரியும்
ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தம் பணியில் முழுமையாக ஈடுபடுத்தவும்,
இல்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என இயக்குனர்
எச்சரிக்கை.
தொடக்கக்
கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I
23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி
தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி
இயக்குனர் அறிவிப்பு
மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ,
மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப்
பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, இயற்பியல் தேர்வு,
மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை
அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள், நம்பிக்கை தெரிவித்தனர்.
எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக அமைந்ததால், மாணவர்களும், 'குஷி'
அடைந்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய தேர்வுகள், நேற்று
துவங்கின. நேற்று, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தன.
இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள், பதற்றத்தில் இருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு
மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் என, அனைத்துப் பகுதிகளுமே,
எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.