* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த
பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகள் குறித்த
விவரங்களை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
TNTET Court Case Judgement Full Report -
Click Here
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள்
வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக
அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை
ஏற்படும் எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும்
அச்சுமையை 2 ஆண்டுக்கு தள்ளிப்போடும் விதமாக ( சட்டசபை தேர்தலுக்கு பின்பு புதிய அரசு அமைந்தபின் நிதிச்சுமையை
சமாளிக்கவும் ,அதற்குள் இரடண்டாண்டுகளில் அரசின் வருவாய் பெருக்க
திட்டங்கள் வகுப்பதன் மூலமாகவும்,சமாளிக்கலாம் என்பதற்காக) அரசு ஊழியர் ஆசிரியர்களின்
ஓய்வு பெரும் வயதை 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு
அதன் மீது நிதித்துறை ,பணியாளர் நலத்துறை மட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு
முதல்வரின் முடிவுக்காககோப்பு தயாராக உள்ளதாக
தகவல்............
தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய
அரசு பள்ளியான கேந்திரீய வித்யாலயாவித்யாலயா பள்ளியில் PGT,TGT,PRT
பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும்
04 மற்றும் 05 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான
ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின்
விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),
தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து
வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின்
ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி,
அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய
வேண்டும்.
போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்கு வரும் ஜூன் மாதம்
மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன.
10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஒவ்வொரு
மாவட்டத்திலும் கலந்தாய்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வருடம் 2004
அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில்
ஹிந்தியில் சான்றிதழ் படிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது மத்திய ஹிந்தி
இயக்ககம்
கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம்
தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்
சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள், ௧௨ ஒன்றியங்களில்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில்,
பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி,
பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக
உள்ளனர்.சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த
குழுக்களில், இதுவரை ௧௦௦ குழுக்களின் உறுப்பினர்களுக்கே, பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு நடப்பாண்டில், பிரிவு வாரியாக
பயிற்சி அளிக்க
டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல்
தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான
வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம்
விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ.,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக
பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93
லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள்
குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே
நாடுகிறார்கள்.
குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு
முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5
கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
R.Parameswari
... Petitioner in W.P.No.1775 of 2014
New weightage கணக்கிடும் முறை
Paper 2 Calculation
சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை
வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் s-4, s-5 பெட்டிகளில் இந் குண்டு
சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர்
படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
TET 2014 - New Civics Study Material - Click Here
Thanks to Theni IAS Academy.
சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13
புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி.
அறிவுறுத்தியுள்ளது.