தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ,
மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று
வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும்
நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும்
மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர்
வழங்குகிறார்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை
பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம்
நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம்
வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள
42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு
கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம்
முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்
அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு
வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்;
அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்;
உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர்.
பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.
தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி
பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை
விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை
முடிந்து ஜூன் 03ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு
அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில்
தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை
நீடிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாழ்த்துக்கள்
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி
துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில்
சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு.