சேலம் மாவட்டத்தில் உறுதியாக 5 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் இனிமேல்...
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.
தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம்
தொடங்கியுள்ளது.awskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி
மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.
RTE 25% சதவீத ஒதுக்கீடு அதனால் அரசுப்பள்ளியில்ஆசிரியர் பணி இழப்பு விவரம்
ஆர்.டி.இ இழந்த பணியிடங்களும்
இணையதள சேவை முடக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு: மறுகூட்டலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு
அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன.
Kovai - புதிய கல்வி மாவட்டங்கள்
புதிய கல்வி மாவட்டங்கள் : 1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,
முதுநிலை மருத்துவம்; முதல்கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு
முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: ஈரோடு முதலிடம்; திருவள்ளூர் கடைசி
பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில், ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று,
100 சதவீதம் தேர்ச்சி: சென்னை 'டல்'
பத்தாம் வகுப்பு தேர்வில், சென்னை மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளி உள்பட,
104'ல், 4,000 பேருக்கு மனநல ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,637 பேர் மனநல ஆலோசனை பெற்றுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள்,
சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு
நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019) சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப
விநியோகங்கள்
பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம்
சிவகங்கை மாவட்டம், பத்தாம் வகுப்பு
தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
படைத்தது.
துாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' ஆர்ப்பாட்டம்
துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து
இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன்
கூறியதாவது:
ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை
பத்தாம்
வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை
திருத்தத்தில்,
உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து
வழிகாட்டும், கேள்வி - பதில் நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக
நடத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
FLASH NEWS :-வேலூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 6 கல்வி மாவட்டமாக பிரிக்கபடுகிறது
வேலூர் மாவட்டம் நிர்வாக காரணமாக 6 கல்வி மாவட்டமாக பிரிக்க படுகிறது.
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் இன்று மே 23 இல் வெளியீடு இல்லை, மே 31 இல் வெளியிடப்படும்
1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் இன்று மே 23 இல் வெளியீடு இல்லை.மே 31 இல் வெளியிடப்படும் என பாடநூல் வலைதளத்தில் தகவல்