ராமநாதபுரம்:
பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட
வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
ராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட
முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
DEE
PROCEEDINGS-செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககம்- தூய
தமிழ் அகராதி பெறப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டமைக்கான
பயன்பாட்டு சான்றிதழ் கோருதல் சார்பு
செல்பேசி மூலம் முன்பதிவில்லாப் பயணச்சீட்டுக்களைப் பெறும் UTS ONMOBILE என்கிற செயலி நாளைமுதல் தெற்கு ரயில்வேயின் அனைத்து
நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது.