அங்கீகாரம்
இல்லாமல் இயங்கி வரும், 1,500 பள்ளிகளை மூட, கேரள மாநில அரசு, 'நோட்டீஸ்'
அனுப்பியுள்ளதால், 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி
உள்ளது.
தமிழகத்தில்
ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு
பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம்
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு இயக்கமான ஜாக்டோ - ஜியோ கிராப் முடிவு செய்துள்ளது.
பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய
அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில்
புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
Mineral Exploration Corporation Limited நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்களுக்கு 8.5.2018ஆம்
தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால்,
முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
முதுநிலை
மருத்துவப் படிப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3
சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்
அளித்துள்ளது.