பத்தாம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால்,
முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
முதுநிலை
மருத்துவப் படிப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3
சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்
அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள்
தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து
இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி.,
எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்
பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.