பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் முதல் தாள் கேள்விகள் எளிதாகவும், அதிக
மதிப்பெண் பெறும் வகையிலும், முத்தானதாக இடம் பெற்றிருந்ததாக, மாணவர்கள்
தெரிவித்தனர்.
தமிழகம், புதுச்சேரியில், 8.67 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, பிளஸ் 2
பொது தேர்வு, நேற்று துவங்கியது. ஏப்., 6 வரை நடக்கும் இத்தேர்வு
முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இந்த ஆண்டு என்னென்ன தேர்வுகள்
நடத்தப்படும் என்பதையும், அதில் எவ்வளவு பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்
என்ற தேர்வு கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.
Flash News: பாடசாலையின் இலவச NEET Exam Coaching இல் சேர மாணவர்கள் பதிவு செய்ய - இன்றே இறுதி வாய்ப்பு!
இன்றே இறுதி வாய்ப்பு - பாடசாலையின் இலவச NEET Exam Coaching திட்டத்தில்
பங்குபெற - மாணவர்கள் பதிவு செய்யும் வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது.
உடனடியாக பதிவு செய்யவும்.
ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு. ரத்து செய்யப்பட்ட
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.