DSE - ஓவியம், தையல், இசை, உடற்கல்வி
ஆகிய சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரங்களை அனுப்பி வைக்குமாறு, அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்
தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை ரத்து செய்து தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.