திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்' நாளிதழுடன்
வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என,
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.
🛑 ஆறாவது ஊதியக்குழுவில் சாதாரண இடைநிலை ஆசிரியருக்கு
வழங்கப்பட்ட தனி ஊதியம் 750ஐ 1.1.2011க்கு பிறகு பதவி உயர்வில் அடிப்படை
ஊதியமாக மாற்றி கூடுதல் ஊதியம் தப்பட்டுள்ளது .
TRB RTI LETTER : G.O 110 -ன் படி
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
PGTRB 10% இட ஒதுக்கீடு, TET PAPER - II பொருந்துமா -TRB பதில்.
தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த
சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை
டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
ஜாக்டோ-ஜியோ மீண்டும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்
நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் 12லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்
பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு
சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்
கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.