ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் கணக்கைத் தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு
வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்த நிலையில்,
அன்லிமிட்டெட் கணக்கில் புதிய செக் வைக்கும் தகவல்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு
இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி
உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்டி
பிரிவினருக்கான ஐந்தாண்டு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்: 2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப்
எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால்
(டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர்
ஹரிணி மோகன் கூறினார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம்
ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு
சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர்
மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் கலந்துகொள்வதற்கான தேதியும்
இசைவும் கேட்டு மனு