DEE PROCEEDINGS- திருத்தப்பட்ட
செயல்முறை-2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும்
வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM
ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு
பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது. ஆனால் வயதாக வயதாக நெற்றி பகுதியில் முடி குறைந்து கொண்டே போகும்.
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு
எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை
வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு
வாரியம்.
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை
செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய
அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு
சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.
மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக
அறிவுரைகள் இடம்பெற தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
TET 2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் TET 2012, TET 2013 மற்றும் TET 2017ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஒருங்கிணைந்த General Merit List விரைவில் தயார் செய்து வெளியிடப்படும். - TRB
பங்களிப்பு
ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு
ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு
தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு
எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி- தொழிற்கல்வி பட்டப்படிப்பு /
பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு
கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கோரி உத்தரவு