The central government is mulling not to form any Pay
Commission for increasing salaries and allowances of central government
employees and and pensioners in future.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் 18 ஆம்
தேதிக்குள் (திங்கள்கிழமை) வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
விதித்திருந்த கெடு முடிவடைவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'மற்றவர்கள் தவறாக நடந்து கொள்வதை தவிர்ப்பது, அது போன்ற சூழ்நிலையில்
எப்படி செயல்பட வேண்டும்' என, பள்ளி மாணவர்களுக்கான விளக்கத்தை, பாட
புத்தகங்களில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் அதிக அளவில்,
'டிபாசிட்' செய்த அரசு ஊழியர்கள் குறித்து, சி.வி.சி., எனப்படும் மத்திய
ஊழல்கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உள்ளது.
மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865
இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது,
கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனி இரவு 10 மணி
முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம்
சுற்றறிக்கை விடுத்துள்ளது.