அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.
இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
சென்னை
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர்
பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக
பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில்
நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும்
748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட
மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
DEE
PROCEEDINGS-அரசு/நகராட்சி/மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய/அரசு உதவி பெறும்
/சுயநிதி மழலையர் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2017 நிலவரப்படி
மாணவர் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் -சார்பு
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று 5/9/2017
செவ்வாய் அன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை கல்விசிறகுகள்
மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது. விருது பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி,
மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்
திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக்
குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு
செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.