ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள்
காணாமல் போய்விட்டால்,
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில
அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின.
10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!
கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர்
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக
கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!!
அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.
சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் - நேற்றைய கல்வி ஆய்வு கூட்டத்தில் முடிவு !!
மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை.
சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்.
தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 7-ம்வகுப்பு மாணவி G.சுவாதி - சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்.
Blue Whale Game - உருவாகிய வரலாறு
மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஒரு தற்கொலை நடந்தது.
TET Paper 2 - பணியிலுள்ள இடைநில ஆசிரியருக்கு 10% இட ஒதுக்கீடு கோருதல் - CM Cell Reply
தகுதித்தேர்வில்
(TET-II)தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநில ஆசிரியருக்கு (10% இட ஒதுக்கீடு)
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி கிடைப்பது தொடர்பாக முதல்
அமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட தகவல்!!
10th New Study Material - Tamil Paper 1 - Worksheet
10th New Study Material
- Tamil Paper 1 - Worksheet | Mr. Velmurugan - Tamil Medium
12th New Study Materials - Computer Science | Quarterly Exam Model Question Paper
12th New Study Materials:
- Computer Science | Quarterly Exam Model Question Paper | Mr.S.Vinoth Kumar - English Medium
TNPSC VAO Study Material - 1
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 1 | Kalamin Vidaigal Group
புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை!!
திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
AADHAR-PAN இணைக்க 31/08/2017கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!
NO EXTENSION FOR AADHAR-PAN LINKING : 31.08.2017 IS LAST DATE
57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு!!
தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.
இன்ஜி., ஒதுக்கீடு : அவகாசம் இன்று நிறைவு!!
இன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கெடு, இன்று(ஆக.,31) முடிகிறது. நாளை, அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகளை துவங்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
NTSE Exam : விண்ணப்பிக்க இன்று கடைசி
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க,
நாளை கடைசி நாள். நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,
சென்னை பல்கலை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு, இன்று இரவு வெளியாகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்
பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
Today Rasipalan 31.8.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது
என்றிருந்த பணம் கைக்கு வரும்.
மூக்கில் முள் போன்று உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி?
முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
உடல் எடை குறைக்க கொள்ளு !
கொள்ளுப் பருப்பில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள்:
1.. கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
1.. கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா..?
எளிய 5 வழிகள்!
அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
யார் திராவிடர்கள். ?? சி.பா.ஆதித்தனாரின் அருமையானஆறு பதில்கள் !!!
1. கேள்வி: திராவிடர்கள் யார்?
பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம்,
கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான
திரி- வடுகர்களே திராவிடர்கள்.