மத்திய அமைச்சரவை எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைக் கல்வி வரை
தேர்வில்லாமல் அனைத்து மாணவர்களையும் வெற்றிபெறச் செய்யும் நடைமுறைக்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
வானிலை ஆராய்ச்சி உதவியாளர் பதவிபெற விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம்
. வானிலை ஆய்வு மையத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு நிரப்பபட உள்ள
அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .
தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல்
கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 1,777 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றைச்சாளர
முறை யில்கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன.
பள்ளிகல்வித் துறையை குறை கூறி அறிக்கை விடுபவர்கள், அதுகுறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில், அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து, ‘ எச் 1பி’ விசா பெற விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 21 லட்சம்!
மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த
தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார்
வெளியிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும்
பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.
''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என,
இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை
செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.
சென்னை: தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும்
வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு,
'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை
தெரிவித்துள்ளார்.