மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான
2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு
தெரி வித்தார்.சட்டப்பேரவையில் நேற்று நேர மில்லா நேரத்தில் திமுக
உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின்
கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,
பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்,
ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை
பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
கடந்த 24.06.2017
குறுவளமைய CRC பயிற்சியில் பங்கெடுக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும்
பயிற்சி, CL,ML எவருக்கும் அனுமதிப்படமாட்டாது என வேலூர் முதன்மை கல்வி
அலுவலர் ஆணை !!
நாடு
முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும்
சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு
பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.. G.O.Ms.No.189 Dt: June 27,
2017 OFFICIAL COMMITTEE – Constitution ofan Official Committee to
examine the revision of Pay scales / Pension to the State Government
employees and pensioners following the decisions of the Central
Government on the recommendations of the Seventh Central Pay Commission
extension to 30.9.2017 –Ordered.
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி
ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491
தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601
மையங்களில் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.