NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material - Test 1 | Vision Gobi - Tamil Medium
- PGTRB | Psychology Study Material - Test 2 | Vision Gobi - Tamil Medium
- PGTRB | Psychology Study Material - Test 3 | Vision Gobi - Tamil Medium
- PGTRB | Psychology Study Material - Test 4 | Vision Gobi - Tamil Medium
- PGTRB | Psychology Study Material - Test 5 | Vision Gobi - Tamil Medium
Important Educational Department Latest Government Orders
- Morning Prayer GO 335, Date 2.6.2017
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Test 7 | Achamillai - Tamil Medium
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | PET Study Material - Test 14 | P.Saravanan - Tamil Medium
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Botany Study Material - Unit 2 | Srimaan - English Medium
மேஷம்
ஆரோக்கியமான
விவாதங்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய
பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது.
"இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன்"
என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ந்தேதிகளில் நடைபெற்றது.
உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான
இடஒதுக்கீடு 5% ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தாவார்சந்த்கெலாட் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவகாலத்தில் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம்
உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று
சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்காக 2 விதமான
வினாத்தாள்கள்
*நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2012-13ம் ஆண்டில்
பள்ளிக்கல்வித்துறையின்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முழு அர்த்தத்துடன் கொண்டாடியிருக்கிறது கரூர்
மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்களும்,
கற்பிக்க ஆசிரியர்களும் அவசியம்.
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி
உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை
ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால்,
தினமும் சிறப்பு வகுப்பு கள் நடத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்று வெளியிடப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்படும், 250 பள்ளிகளுக்கான அரசாணை
வெளியாவதில் தாமதமாவதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம்
உள்ளது.
முக்கியச்செய்தி
2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு
முதலில் பள்ளிகள் வரும் 15ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன்-15 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும்,
புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள் கடும் வெயிலின் காரணமாக ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு- அமைச்சர் கமலக்கண்ணன்.
கோடை வெயில் காரணமாக
நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்
என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தில்
சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு
வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில், ஜூலை,
19 முதல், 25 வரை நடக்க உள்ளது.
'பல
ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, இடம் மாற்றம் செய்ய
வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று(ஜூன் 6) கடைசி நாள்.
தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை
இழந்து, மாணவன் தவிக்கிறான்.
கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின்
வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது.