அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அது மூக்கு துவாரங்களில் இருந்தாலும் சரி அல்லது தொண்டையில் இருந்தாலும் சரி நம்மை வாட்டி எடுத்து விடும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’வான்னாக்ரை’ குழுவினர் இந்திய மதிப்பில் வெறும் 32 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழானது தென்னிந்தியாவைச் சார்ந்த
சிறந்த 40 ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்து
தங்கள் ’எட் எக்ஸ்’ இதழில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது.
DSE - 10 மற்றும் 12
ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை
கைவிடப்பட்டது - சார்பு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்...
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக்
கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து
போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட
மேற்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை
கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு
அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமிஷன்
மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது.
2ஆம் வகுப்புமுதல் 8ஆம் வகுப்பு
வரையிலான மூன்றாம் பருவ விடைத்தாட்களை உடன் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்க
திமலை முதன்மைக்கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
:தனியார்
பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில்,
தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்
தான் ஆக வேண்டும்.
பழைய ரேஷன்கார்டுகளுக்கு பதில், இன்னும் ஐம்பது சதவீதத்திற்கும்
மேலானவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட
கார்டுகளில் அதிக தவறுகள் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.