பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
தொழில்நுட்பம் நாம் சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தினம் தினம் வளர்ந்து வருகிறது. ’பெண் மனசு ஆழமுன்னு’ என்ற பாடலின் கரு நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரே பள்ளியில் படித்து வரும் இரட்டையர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஒரே மாதிரியாக 494 மதிப்பெண் எடுத்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்திய மாணவிகளில் மதிப்பெண் பட்டியில் வெளியாகியுள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும்
சேவை(ஜி.எஸ்.டி.) வரியில் இருந்து, மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பல
பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த,
ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை
படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை
செய்யும் திட்டம் துவங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச்
மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவு
வெளியாது. பின்னர், 10ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.