தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம்
தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி
கடைசி நாளாகும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க
வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, '104' சேவை
மையத்தில், மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சியில், மெட்ரிக் பள்ளிகள் முதல் இடத்தில்
உள்ளன. இரண்டாம் இடத்தில், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம்
பெற்று உள்ளன.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம்
வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக
கல்வித்துறை அறிவித்தது. அதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:
DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர
பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி
அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!
தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ
மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும்
நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு புதிய வரிக் கொள்கைகள் அறிமுகம் மற்றும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி குறையும் என்று உலகத் தங்க கவுன்சில் (WGC) புதன்கிழமை கூறியுள்ளது.