1. The prescribed qualifications are the
minimum and mere possession and fulfillment of the essential and
desirable qualifications for the post does not entitle the candidate to
be called for written test.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வெயில் தாக்கம் காரணமாக, 'அம்மா மினரல் வாட்டர்' பாட்டில்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்தர பிரதேசத்தில், அரசு அலுவலகத்தில், அமைச்சர் அதிரடி சோதனை நடத்திய போது, ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வராததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, அமைச்சர் உத்தரவிட்டார்.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு இன்று(ஏப்.,11) உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு
விதிக்கப்பட்டுள்ளது.
750 PP - ஈரோடு மாவட்டம் நம்பியூர்
ஒன்றியத்தில் 750 தனி ஊதியம் பட்டதாரி பணியிடத்தில் அடிப்படை ஊதியத்தோடு
சேர்த்து வழங்கப்பட்டதை தணிக்கை தடை காரணமாக கூடுதலாக பெற்ற ஊதியத்தை ஒரே
தவணையில் திரும்ப செலுத்த போடப்பட்ட ஆணை!!
ரேஷன்கார்டுதாரர்கள், கடைகளில் 'ஸ்மார்ட்' கார்டுகளை வாங்க முடியாமல்
அலைகின்றனர். தமிழகத்தில் 'ஸ்மார்ட்' கார்டுகள் ஏப்., 1 முதல்
வினியோகிக்கப்பட்டு வருகிறது.