இன்டர்நெட் எப்படி உருவானது
-
தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா
பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில
அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது,
தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த
மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி
எழுப்பினார்.
புதிய
வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என
தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு விரைவில் வழங்கப்பட உள்ள
ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியை காண துடிக்கும் நீங்கள், உடனடியாகவும்
தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை பதிவு செய்து
விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியினை
சரிபார்த்துக்கொள்ளலாம்.
Breaking News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - English Questions & Answers | Kaviya
TNPSC & TET & VAO - Current Affairs - 2017
TNPSC Study Material | Current Affairs - February 2017 **New**
SSLC March 2017 - English Paper 1
- Question Paper & Answer Key
- March 2017 - English Paper 1 Question Paper
- March 2017 - English Paper 1 - Answer Key | Mr. K.B.Dayananth
SSLC - March - 2017 Public Exam Questions
- English 1 - Question with Key Answers | P.Makarajothy
- English - Study Material | Mr. Makarajothi
- English - 2nd Paper Model Question | Mr. Muthu Prabagaran
இலக்கு : வெற்றி மட்டுமே...
அனைவரும் உடனடியாகவும் காலதாமதமின்றியும் தங்களது குடும்ப அட்டைக்கு
கொடுத்துள்ள செல் நம்பரை பதிவு செய்து வரஇருக்கின்ற ஸ்மார்ட் கார்டுக்கான
முகவிரியினை கீழ்காணும் முறைப்படி சரிபார்த்துக்கொள்ளுங்கள்
பெங்களூர் : ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு
முறைகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும்
பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Important Portions | Mr. Pradeep
தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி)
பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை
புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெரியுமா.? வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.!
அன்றாடம் நமக்கு வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பல்வேறு அவதூறுச்
செய்திகள், வதந்திகள், சாதிவெறி மதவெறி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
உதவி பேராசிரியர் நியமனத்திற்கான மாநில தகுதித்தேர்வு தமிழ்
வழியிலும் நடத்தப்படுமென ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி)
பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை
புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு
குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன.
காரைக்குடி:வங்கிகளில் சர்வர் பழுதால்
டி.இ.டி., தேர்வு கட்டணம் செலுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பிளஸ்
2 கணக்கு பதிவியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2
வணிகவியல் மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கணக்கு பதிவியல் தேர்வு
நடந்தது. இந்த வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள்
தெரிவித்தனர்.
'தமிழ்த் தேர்வைப் போலவே ஆங்கில முதல்தாள் தேர்விலும் அதிக மதிப்பெண்கள்
பெறுவது உறுதி' என, 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தட்டம்மை
- ரூபெல்லா தடுப்பூசி முகாம் இன்று முடிகிறது. விடுபட்ட குழந்தைகளை வீடு
தேடிச் சென்று அழைத்து வந்து, தடுப்பூசி போட சுகாதாரத் துறை
திட்டமிட்டுள்ளது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன
விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு
பணி முடிந்து,
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும்
நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக 2 ஆண்டுகள் (58 வயதில் இருந்து 60 வயது
ஆக)பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால்
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின்
எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என வேதியியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வு
(செட்) வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும் என்று
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.