பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள உதவி பொது
மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில்
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி
வருகிறது.
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும்
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ,
துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: இந்திய மின் தொகுப்புக் கழக நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்) கேட் 2017ம்
ஆண்டு தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது
உட்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு செயல்படாமல் முடங்கிய நிலையில்
இருக்கிறது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம்
குற்றம் சாட்டினார்.
சென்னை: தமிழக
அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம்
ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று(மார்ச்,16) தாக்கல் செய்யப்பட
உள்ளது.
தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா
பள்ளிகளை துவக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில
அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது,
தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த
மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி
எழுப்பினார்.
தமிழக அரசு விரைவில் வழங்கப்பட உள்ள
ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியை காண துடிக்கும் நீங்கள், உடனடியாகவும்
தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை பதிவு செய்து
விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியினை
சரிபார்த்துக்கொள்ளலாம்.