ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக 18
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து!!
பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள்
செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக
சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுளின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி - இப்போது அவரே கூகுளில் முதல் எதிரி
அல்பாபெட் (கூகுளின் புதிய பெயர்) நிறுவனத்தின் தானியங்கி கார்
திட்டத்துக்காக 8 ஆண்டு களுக்கு முன்பு வேமோ நிறுவனம் தொடங்கப்பட்டது.
TET 2017 - New Study Materials - 7th Social
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Social | Kalamin Vidaigal **New**
TET 2017 - New Study Materials - 7th Biology
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Biology | Srimaan**New**
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
How to get Centum in 10th Science? - Best Teachers Tips!
- How to get Centum in 10th Science? - Best Teacher's Tips | Mr. V.Govindaraji
இன்ஜி., மத்திய அரசு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இளநிலை
இன்ஜினியர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு
உள்ளது.
ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை
நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்
புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர்
அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!
சிலர் முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*
கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான
ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத்
தெரிவித்தார்.
Today Rasipalan 26.2.2017
மேஷம்
உங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள்.
தேர்வுகால பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?
மாணவர்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை
எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள்
அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன.
ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு
ரூபெல்லா
- தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.
TNTET:15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்-DINAMALAR
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக
அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது.
CBSE புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்
தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை
வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு,மாணவ,மாணவியருக்கு கட்டுப்பாடு
பிளஸ்
2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை
விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு
அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்.
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி
வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும்
வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
NEET நுழைவுத்தேர்வு உண்டா… இல்லையா? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்?
மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்ட மாணவர்கள் மீண்டும் சோதனைக் களத்தில்
தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஆன்ட்டி வைரஸ் உண்மையில் அவசியம் தானா? நம் கணினி மற்றும் மொபைல் போன்களை பாதுகாக்கிறதா?*
தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும்
ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.
இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு...
இம்மாதம் 28ஆம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இம்மாத சம்பளத்தை 27ஆம்
தேதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்வெர்டர் வாங்க போறீங்களா?
மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில்,
இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும்,
நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.
தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த
இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை:
1.பொது தமிழ் (100 வினாக்கள்)
ஓர்ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்ற கருத்து...!!
1. எங்களை *அடிக்க* கூடாது.
நோயாளிகளுக்கு சிகிச்சை : குறுஞ்செய்தி மூலம் தகவல்!
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை, செல்பேசிக்கு
குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை ஜிப்மர் மருத்துவமனையின் தொழில்நுட்பப்
பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாவலராக குரங்குகள்!
உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக
பயிற்சி அளிக்கப்பட்டுள்ள குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கள்ள ஓட்டுகளைத் தடுக்க புதிய இயந்திரம்!
தேர்தலின்போது கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க ஆதார் தகவல்கள் மூலம் இயங்கும் மின்னணு இயந்திரத்தை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிக ஆன்டிபயாடிக் : காதுகளுக்கு ஆபத்து!
நுரையீரலை பாதிக்கும் சுவாச நோய்களில் ஒன்றான சிஸ்டிக் பைப்ரோசிஸ்
நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளால் காது
கேட்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டாம்.
அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணிணிமயமாக்க கோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களை வரும் 6
மாதத்திற்குள் கணிணிமயமாக்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.