Though
the duration of the Sukanya Samriddhi account is 21 years from the date
of the opening of the account but request for premature closure can be
made after 5 years from the date of opening of account in following
scenarios :
தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில்
முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும்
ஏற்றுக்கொண்டு வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, தனக்கு எதிராக
தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க
உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மாற்றுத் திறனாளிகள்
அதிகாரமளித்தல் துறை ஆகியவை இணைந்து ‘ஆட்டிசம்’ தொடர்பான 3 நாள்
கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
'பள்ளிகளின்
அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை,
தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என,
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு
காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம்
வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்
வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான
நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை
நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான பரிவர்த்தனைகளுக்கு வரி
விதிப்பது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஏஐசிடிஇ ஒப்புதல் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண்களின்
சேர்க்கை கடந்த 2014-15 கல்வியாண்டில் 42.21 சதவிகிதமும் 2015-16
கல்வியாண்டில் 46.60 சதவிகிதமும் இருக்கும்போது, ஐஐடி கல்வி நிறுவனத்தில்
பெண்களின் சேர்க்கை 2015-16 கல்வியாண்டில் 8% தான் இருக்கிறது என்று அரசுத்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான
ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர்
மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7
கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல் இணையதளம்
பயன்படுத்தும் ேடட்டா அளவை பலமடங்கு உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு
அதிரடிச் சலுகைகளை அளித்துள்ளது.