ஆகஸ்ட்
02.08.16 செவ்வாய்
- ஆடிப்பெருக்கு
12.08.16 வெள்ளி
-வரலஷ்மி விரதம்
18.08.15 வியாழன்-
ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா
19.08.15 வெள்ளி
- காயத்ரிஜெபம்
பள்ளிக்கல்வி
- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில்
நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு
NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம்
சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக்
கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது .
புதிய கல்விக் கொள்கை என்ற
மத யானை தமிழகத்தில் நுழைய
அனுமதிக்கக் கூடாது என தமிழக
அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நேர்முக உதவியாளர், தட்டச்சர்,
ஆய்வா ளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக
நிரப்புவதற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்
என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Promotion Panel Instructions (Date: 22.07.2016)
- BT to PG Maths Promotion Panel (Date: 22.07.2016)
- BT to PG Physics Promotion Panel (Date: 22.07.2016)
- BT to PG Chemistry Promotion Panel (Date: 22.07.2016)
- BT to PG Botany Promotion Panel (Date: 22.07.2016)
- BT to PG Zoology Promotion Panel (Date: 22.07.2016) -
SGT to BT Promotion
- SGT to BT | Tamil Promotion Panel
- SGT to BT | English Promotion Panel
- SGT to BT | Maths Promotion Panel
- SGT to BT | History Promotion Panel
- SGT to BT | Geography Promotion Panel
- SGT to BT | Promotion Covering Letter
- 12th Syllabus for All Subjects [PDF Format]
- 11th Syllabus for All Subjects [PDF Format]
PG TRB - Chemistry Study Materials
- Chemistry | Previous Year Question with Solution
10th New Study Material
- English | Paper 1 Study Material | Mr. M. Muthuprabakaran
- English | Paper 2 Study Material | Mr. M. Muthuprabakaran
Convert your classroom into virtual classroom with augment reality and 4D apps with 2 steps
தமிழக சிறைகளில், 104 உதவி ஜெயிலர் பதவிக்கான தேர்வில், 18 ஆயிரம் பேர்
பங்கேற்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட
சிறைகளில், உதவி ஜெயிலர் பதவியில், 104 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை அறிவித்தது.
இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால்
பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை
உருவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன.
அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன்
இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதம் வழங்க உத்தரவிட கோரி நீதிமன்றத்தை அணுகுவது
என ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.
ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் 50-ஆவது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட
பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப்
போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுதிரை மூலம் பாடம்
கற்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்: ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதியால்
உற்சாகம்
அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு
முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி
அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு
பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில்,
அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை
அண்ணா பல்கலை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம்
கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவு தேர்வில், தாமதமாக வந்தோர்
அனுமதிக்கப்படவில்லை; அதனால் பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில்,
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு
தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை
நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல்
விண்ணப்பிக்க வேண்டும்.
நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கல்வித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப்
பணியாளர்கள் உள்ளிட்டோரை விருப்ப மாறுதல் முறையில் இடமாற்றம் செய்ய
நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்க
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால்
பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை
உருவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில்
மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற உள்ளது.
மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி
வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள்
செல்கின்றன.