மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'
பத்தாம்
வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன்,
பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும்
தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
கல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு
கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால்,
2,000 சிறிய பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதியை
உயர்த்திய நிலையில், பழைய கட்டணத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே
தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1,2016
The central government employees may start receiving increased salary with 6 months of arrears from
August 1.
As per media report, increased salary of july will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners accounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO or it will be deposited in installments.
August 1.
As per media report, increased salary of july will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners accounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO or it will be deposited in installments.
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாடு வேண்டும்: மாணவர்களுக்கு கு.ஞானசம்பந்தன் அறிவுரை:
படிக்கும் காலங்களில் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அடக்க முடியாத மனதை கூட அடக்கி ஆள முயல வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...
நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால்
அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு
அனுப்பியுள்ளது..
58ஐ கடந்தால் விடுவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களில், ௫௮ வயது நிறைவடைந்தவர்களை, பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வ
தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை (ஜி.இ.ஆர்.) 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக்குனர் அட்வைஸ்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார்.
பி.இ., - எம்.பி.ஏ., படிப்பு இரு கல்லூரிகளுக்கு தடை
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை மீறியதால், இரண்டு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது
வினாத்தாள் மாற்றம்: பி.எட்., மாணவர்கள் அதிர்ச்சி
பி.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு உளவியல் தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டு இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பட்-டைய கிளப்-புது புதிய 'செயலி'
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய புதிய, 'செயலி' (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு, தமி-ழகம் முழு-வதும், 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது
தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு
இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
இலவச ’லேப்டாப்’ வினியோகம் தாமதம்?
சட்டசபை தேர்தலின் போது,அ.தி.மு.க.,வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில்,மாணவர்களுக்கு இலவச,லேப்டாப்உடன்,இலவச இணைய இணைப்பு
வழங்கப்படும்என கூறப்பட்டு இருந்தது.கவர்னர் உரையில்,அது பற்றிய விளக்கம்
இடம்பெறும் என எதிர்பார்த்தனர்.
'இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்!' : மின் வாரியம் எச்சரிக்கை
'மின் வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Directorate of Forensic Science (DFS) Recruitment for Scientific Assistant, Laboratory Technician and Various Other Posts (OJAS)
Advertisement : Click Here
Apply Online : Click Here
Important Dates :
Apply Online : Click Here
Important Dates :
- Starting Date of Online Application : 20-06-2016
- Last Date to Apply Online : 11-07-2016
First time in 48 years, PPF rate could fall below 8%
For the first time since the Public
Provident Fund was established in 1968, the interest rate on the
government-managed saving scheme could fall below 8%. Interest rates on
small savings schemes, including the PPF and the Senior Citizens' Saving
Scheme, are linked to the government bond yields and are revised every
three months. The last interest rate revision on 19 March saw the PPF
rate being cut 60 basis points from 8.7% to 8.1%.