Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள்
படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வு: தத்கால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத்
தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள்,
சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பீகார் தேர்வு முறைகேடு: தப்பியோடிய தலைமை ஆசிரியர் கைது
பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு
தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய்
என அழைக்கப்படும் அமித்குமாரை வைசாலி மாவட்டதில் உள்ள பகவான்பூர் போலீசார்
கைது செய்தனர்.
அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தரத்தை அறிவதில் குழப்பம்:அடைவுத் தேர்வு முறையில் மாற்றம்
மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5
நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1
முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
விரைவில் வருகிறது 7வது சம்பள கமிஷன்?
மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்கா தலைமையிலான
செயலாளர்கள் குழு கூட்டம் இன்று கூட உள்ளது.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு
முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
பி.இ., ௨ம் ஆண்டு நேரடி சேர்க்கை 16,௦௦௦ விண்ணப்பம் பதிவிறக்கம்.
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடைசி நாளான நேற்று வரை 16
ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்! அரசு அனுமதி மறுப்பால் அண்ணா பல்கலை மவுனம்
தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50
சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
மாணவர் சேர்க்கை சர்ச்சையில் திருப்பம்: காமராஜ் பல்கலையில் 'ஆப்பரேஷன்'
மதுரை காமராஜ் பல்கலை நேரடி மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பான
விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்.
தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு
இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு
பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள்
பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த,
ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது.
கிராமப்புற பள்ளி கழிப்பறைகளுக்கு விடிவு:பராமரிக்க நிதி ஒதுக்கீடு
கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய
பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் சோதனையால்ஊதிய உயர்வுக்கு சிக்கல்
ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது.
நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,
அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த
பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
கலை, அறிவியல் கல்லூரிகளில் 'பிரிட்ஜ் கோர்ஸ்' கட்டாயம்
தமிழகத்தில், வரும் 16ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட
உள்ளன. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற
அணுகுமுறை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் கல்விக்கு முழுக்கு போடும் குடுகுடுப்பை சமுதாய சிறுவர்கள்
ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் “கல்விக்கு முழுக்கு”
போட்டுவிட்டு, குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குலத்தொழிலை
பார்க்க புறப்படும் அவலம் தொடர்கிறது.
ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்
ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில்
செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல்
அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் மற்றும் வசதிகள்: