பி.எஸ்.எப். என அழைக்கப்படும் எல்லை காவல் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செயலகத்தில் "Cabinet Secretariat" -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
''வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு
வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி தெரிவித்தார்.
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி
நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச
நீதிமன்றம் நோட்டீஸ்
குடிமைப் பணித் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்.,
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளை பார்வையற்றோர்கள், உடல் இயக்கக்
குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்
உதவியாளரின் துணைக் கொண்டு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அலொட்சான்’
ரசாயன கலவையுடன் கூடிய மைதா மாவு மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று
ஆய்வு மூலம் தெரியவந்தால், அந்த மைதாவுக்கு 3 மாதங்களுக்குள் தடை விதிக்க
வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை
ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும்
'நோட்டீஸ்' அனுப்பி 'பயிற்சி வகுப்பிற்கு ஏன் வரவில்லை' என நேரில் வந்து
விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே திட்டமிட்டபடி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில
அளவில் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று, பல்வேறு மாநிலங்கள்
தாக்கல் செய்த மனுக்களை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
Government employees to get better pay
scales than recommended earlierThe much awaited Seventh Pay Commission
review report is likely to be submitted once the elections in four
states get over. There are reports that the Central Government
employeesmay get a better pay scales than recommended earlier.
Facebook’s WhatsApp in recent months has
added a lot of features including end-to-end encryption across messages
and file sharing features. A new report claims that the most popular
instant messaging service is all set to add more features in the coming
weeks.
இந்த
ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் அதிகாரிகள்
பலத்த கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர்
பதற்றம் அடைந்தனர்.