தினம்தோறும்
புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில்
தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்
மூலம்டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
நேர்காணலுக்கு வரத்தவறும் அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றை
அனுப்பத் தவறும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல்
நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க
நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து
அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அளித்துள்ளது.
எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன் (HOUSING LOAN) பெற்றால்,அசல் மற்றும்
வட்டிக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என RTI மூலம் DISTRICT TREASURY
யிடம் கேட்டதற்கு, கருவூலத்துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என பதில் வழங்கிய
கடிதம்
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக 39 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(30.03.2016) நமதுஅனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற
சங்கம்நமது மதிப்பிற்குரிய.SSA, SPD, JDs,DSE, DIRECTOR, JD(P) ஆகியோரை
மாநிலத் தலைவர் திண்டுக்கல் ராஜ்குமார்,
நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் கமலுடைய பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
The Dearness Allowance calculations as per the recommendations of the 6th Central Pay Commission come to an end; the method prescribed by the 7th Central Pay Commission comes into effect from Jan 2016 onward…!”
பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல்
பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது
தாமதமாகலாம் என, தெரிகிறது.