Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மாணவர்கள் பெல்ட் அணியதடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

         பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெல்ட், காலணியுடன் செல்வதை தடுக்குமாறு‌ உத்தரவு ‌எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்!

ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது முதல் முறையாக குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேருவதற்கு ஓர் அரிய வாய்ப்பாக எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

    இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி

       ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கணினி பட்டதாரிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தில் பணி

             பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள System Administrator Trainee Programme பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

        புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை இணை பேராசி ரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர்பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.இதுகுறித்து முனைவர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதுகலை, பொறியியல் பட்டதாரிகளுக்கு DRDO இல் பணி

      ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

300 ஆசிரியர்கள் சம்பளமின்றி தவிப்பு

        மதுரை திருமங்கலம் யூனியனில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு பிப்., மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது:சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி

    தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டதாக திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வருத்தம் தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

      மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கிலம் முதல்தாள் தேர்வு பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி நாங்கள் 'லக்கி'

      திண்டுக்கல்:'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால் நாங்கள் 'லக்கி' என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 

அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் - இயக்குநர்

     அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு

ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்

        ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363 மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்

பிளஸ்–2 ஆங்கில தேர்வில் காப்பி அடித்ததாக 9 பேர் பிடிபட்டனர்

         பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது.

பிளஸ் 2 தேர்வு கூடுதல் விடைத்தாள் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

          பிளஸ் 2 பொதுத் தேர்வில், கூடுதல் விடைத் தாள் வழங்க ஆசிரியர்கள் காலதாமதம் செய்வதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். 
 

TNPSC Notification - Assistant Jailor in Prison Department - Recruitment 2016

TNPSC Notification - Assistant Jailor in Prison Department - Recruitment 2016

PGTRB will conduct after Election - TRB


நிலுவையில் உள்ள மசோதாக்கைளை நிறைவேற்றுங்கள்: மாநிலங்களவையில் மோடி உருக்கம்

               நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறுவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என மாநிலங்களவையில் இன்று பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல்

          ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜல்லிகட்டு இந்த ஆண்டும் நடக்கவில்லை.

ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்

       தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

CSIR-UGC NET EXAM JUNE 2016

10th Exam instruction:|Hall supervisor:

அறைக்கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்:

1. ஆய்வு அலுவலரிடமிருந்து உரிய எழுத்துப்பூர்வமான ஆணை பெற்றவுடன் அந்தந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

TNPSC Group 2 - 3rd phase counselling schedule

TNPSC Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services)-COUNSELLING SCHEDULE - III PHASE.

TANGEDCO DIRECT RECRUITMENT 2015 - 2016 ONLINE APPLY LINKS

DIRECT RECRUITMENT 2015 - 2016
HELPLINE: (10AM - 5:30PM) 
7339558405, 7339558406, 7339558408
tangedco.recruitment@gmail.com
List of the Posts
Important Dates
·         2. Technical Assistant - Mechanical
(Diploma - Mechanical)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட்


ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட். இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எஃப் செயற்கைகோளை சுமந்துச் செல்லும்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: ஆந்திரப் பேரவையில் தீர்மானம்

                             மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது.

தேர்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்: ராஜேஷ் லக்கானி தகவல்

     தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும்படையும், கண்காணிப்புப் படையும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 24 மணிநேரமும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவில் தென்பட்டது சூரிய கிரகணம்

                 நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காண முடிந்தது. 
 

இந்த ஆண்டின் முதல், முழு சூரிய கிரகணம்: சென்னையில் மேகமூட்டத்தால், காண முடியாமல் மக்களுக்கு ஏமாற்றம்

நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் புதன்கிழமை (மார்ச் 9) நிகழவுள்ளது. வானவியல் அற்புத நிகழ்வான இதனை இந்தியாவில் சென்னை, கன்னியாகுமரி, கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் பகுதி அளவு பார்க்கலாம் என்று வானவியல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். 

ராமநாதபுரம் அருகே கோயில் திருவிழாவில் அதிக வெப்பம், வெளிச்ச விளக்குகளால் 52 பேருக்கு கருவிழி பாதிப்பு

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் உள்ள சோனையா கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சிவராத்திரித் திருவிழாவில் அதிகவெளிச்சமும், அதிக வெப்பமும் தந்த விளக்குகளால் பக்தர்களில் 52 பேருக்கு கருவிழி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 

பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு

RTI Letter - How much CPS Amount deduction allowed for Income Tax calculation?

New RTI Letters:
  1. How much CPS Amount deduction allowed for Income Tax calculation? 

பொய் பெயரில் புகார் அளித்தால் நடவடிக்கை கிடையாது: சி.வி.சி.,

      புதுடில்லி;'அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய் பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தை வென்ற பீகார் ,போட்டி தேர்வில் பின்னடைவு

     தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive