ஆண்டொன்றுக்கு காணாமல் போகும் 45 ஆயிரம் பேர் - கோடிகளில் புரளும் வியாபாரம்
குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நம் நாட்டில்
தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில்
நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட
விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும்.
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்
அனுப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் 652 தொழிற்கல்வி
பயிற்றுநர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) காலி பணியிடத்திற்கு, மாநில
அளவில் பரிந்துரை செய்திடும் பொருட்டு உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார்
செய்யப்பட உள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை
மட்டுமே நடத்தி தேர்ச்சியடைய செய்வதற்கான, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம்,
நடப்பாண்டு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்
மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய்
சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர்
காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய்
பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய்
பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.
கொள்முதல் விலை உயர்வு காரணமாக சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய்உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Social Science Study Material (10th Std)
CCE Powerpoint Study Material:
- 4th Standard - Social Science - தேசிய சின்னங்கள் - Tamil Medium
அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் 2753 ஆசிரியர்கள் உள்ளனர்.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி
நிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர்
விடுமுறை
அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய,
இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும் 'நெட்'
தேர்வுக்கு
விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி,
பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை
இதுவரை யு.ஜி.சி., (பல்கலை மானியக் குழு) நடத்தி வந்தது. இந்நிலையில்,
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) இத்தேர்வை முதல்முறையாக
வரும் டிச., மாதம் நடத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை, இத்தேர்வு
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்டவுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு
வரை
கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல்,
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில்,
மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.
புதுச்சேரி: துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல்
இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், மிகமிக
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினருக்கான 19
தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஊனமுற்றோர்க்கான 5 துவக்கப்
பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்
அறிவிப்பு செய்யப்பட்டது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்க, அரசு 70 பைசா மட்டுமே
ஒதுக்குகிறது. குறைந்தது ரூ.5 தந்தால் மட்டுமே காய்கறிகள் வாங்க முடியும்
என, அங்கன்வாடி பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செப்., முதல் கலவை சாதம்
வழங்குகின்றனர்.
Is Interim Relief Likely for Central Government
Employees?
Is it really
possible for Central Government employees to get an interim relief this time?
Let us
செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது
பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம்
நடந்தது. 10 இடங்களுக்கு மேல் விழிப்புணர்வு குறித்து தட்டிகளும்
வைக்கப்பட்டன.
தொட்டக்கக்
கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை
ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக
அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூரில்
உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை
கல்வி அதிகாரி அனிதா, சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக
நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி
ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி
அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
12th Standard - Centum Special Question Paper
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1.அரசு
ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு
ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.
2.ஆசிரியர்கள்
மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை
தொடக்கக்
கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி
அலுவலர் மற்றும் தொடக்க கல்வி
அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய
2ம் கட்ட கலந்தாய்வு நாளை
சென்னையில் நடைபெறுகிறது.