Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: த.தீ.ஒ.மு. அறிவிப்பு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸ் தடியடி
இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை
போலிஸார் தடுத்தனர்.
ஆண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது ஏன்?
நடுத்தர
வயதினை அடையும் ஒரு மனிதன்
பல ஆரோக்கிய குறைவுகளுக்கு ஆளாகின்றான். ஆய்வு கூறும் உண்மையானது
கல்யாணம் ஆன ஆண்களைக் காட்டிலும்
கல்யாணம் ஆகாத ஆண்கள் அதிக
நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான்.
35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பயிற்சி
அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள்
35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படை
பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் 9ம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,பெரும்பாலான பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும்
நோக்கில், 10ம் வகுப்பு பாட
புத்தகங்களில் இருந்தே பாடவகுப்புகள்
எடுக்கப்படுகின்றன.
TET: காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு : முன்னுரிமை வழங்க மாணவர்கள் கோரிக்கை
தமிழக அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய
மாணவர்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழகத்தில் 2012 ல் ஆசிரியர் தகுதித்
தேர்வு நடைபெற்றது. அதில் 19 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். அப்போதிருந்த
காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் 2013 ல் நடந்த டி.இ.டி.,
தேர்வில் 27 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.
“இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அரசு வெறுப்படையச் செய்து வருகிறது” - நீதிபதிகள்
ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
ஆசிரியர் கல்வித்துறையில் (DIET) பதவி உயர்வு கலந்தாய்வு
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம் : ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்
தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு
மாநில அமைப்பாளர் பாலசந்தர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி
சங்க நிறுவனர் மாயவன் ஆகியோர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் இந்தியா
முழுவதும் அமல்படுத்தப்படவில்லை.
SG Asst Grade Pay 4200 - Soon?
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.
652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான GO Available Now.
652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104
Short Film: மை டியர் அமெரிக்கன்ஸ்
மை டியர் அமெரிக்கன்ஸ்: குறும்படம்
அமெரிக்க இந்தியனின் அடையாளம் - Click Here For Youtube View
"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல் வெளியீடு
டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தெரிவு பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முடங்கிய முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி., திடீர் சுறுசுறுப்பு
கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக,
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு
வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., கடந்த காலங்களில், நடத்திய பல்வேறு
தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அப்படியே கிடப்பில் போட்டு இருந்தது.
வழக்குகள் உள்ளிட்ட, பல பிரச்னைகள் காரணமாக, இறுதி முடிவுகளை
வெளியிடுவதில், ஆண்டுக்கணக்கில் இழுபறி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட(CPS) எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.
சென்னையில்
பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும்
அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி
உட்பட பல்வேறு துறைகள் இணைந்து,
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த
கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் மனு தள்ளுபடி
அரசு பணிகளில், பதவி உயர்வின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
Bharathidasan University MEd Entrance Result Published
Bharathidasan University MEd Entrance Result 2014 (CDE) Provisional Selected Candidates List Published in www.TrbTnpsc.com.
Click Here For Download MEd Entrance Result
TNPSC Exam Study Material
TNPSC & TET & VAO Useful Study Materials Group 2 & Group 4 Exams - Schedule 5
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி
அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும்
பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்...
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்காக சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல்
தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட
கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,)
பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.