Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது

           உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது பயப்பிடும் விடையம் இதுதான். "எபொல்லா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50 மடங்கு போராபத்து தரகூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள்.
 

234-எம் எல் ஏக்களும் இனிமே ஒரே கிளிக்கில்.!!!


234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!

         ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈமெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

                 இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு தெரியாது, எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

ஆத்திச்சூடியை உலகறிய செய்வோம்...!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.

செப்டம்பரில் 2வது கவுன்சிலிங்?

         1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்!

      சிவகங்கை: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் முடிவுற்ற மாதம் குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி

          முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் உள்ள 14 ஆகஸ்ட் 2014 அன்று நடத்தப்படும் என்று டி.ஆர்.பி இணையதளத்தில் 06.08.2014 அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

TNTET-paper l :MBC/DNC COMMUNITY பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகள் WEIGHTAGE


        நான் தற்பொழுது தங்களுக்கு அனுப்பியுள்ள பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிபெண் மற்றும் 89 - 82 மதிப்பெண் எடுத்துள்ளவர்களின் weightage  மதிப்பெண்கள் ஆகும்.இவர்கள் அனைவரும் MB/DNC COMMUNITY பிரிவில் வரும் மாற்றுத்திறனனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தங்களுடைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
                                                          
                                               மேலும் இதில் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் பாடசாலையில்  பதிவிடுங்கள்.

போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை!

          உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

         சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை  நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர்.  இந்த நிகழ்வு இன்று  (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது. 
 

நிராகரித்தது சரி தான் - சென்னை உயர் நீதிமன்றம்

பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணி கோரிய மனு டிஸ்மிஸ்

         திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணியை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.

'எபோலா' வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; இந்தியாவில் உஷார் நடவடிக்கை!

          'எபோலா' வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

           ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கல்வித்திருநாளான ஆவணி அவிட்டம்

           இன்று ஆவணி அவிட்டம். இது ஒரு கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.அவர் சொல்வதை கேளுங்கள்.
 

'ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றால் பள்ளி இடைநிற்றல் இருக்காது

            ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
 

பிளஸ் 1ல் பிளஸ் 2 பாடமா? : இணை இயக்குனர் எச்சரிக்கை

   
         ''பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மதுரையில் மேல்நிலை கல்வி இணைஇயக்குனர் பாலமுருகன் பேசினார்.

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும்

          இலவசங்களை நிறுத்திவிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை அரசு கட்டித்தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தினார்.

PGTRB English Study Notes

PG TRB English Study Notes 1 - Click Here

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை விளக்கம்

         ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 

TET Article: மனிதாபிமானத்தின் மிச்சம் எங்கு உள்ளது?

   வேதனை தரும் வெயிட்டேஜ் முறை, சரியான நேரத்தில் வழங்கப்படாத சலுகை, திணறும் TRB.

                      தமிழகம் மட்டும் இல்லாமல் வேறு எந்த இந்திய மாநிலங்களிலும், எந்த தேர்வு முறைகளிலும் இல்லாத வெயிட்டேஜ் முறை எதற்கு என்று யாருக்கும் புரியவில்லை. இதனால் பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றர்.

TET Article: மூத்த ஆசிரியர்கள் பலி ஆடுகளா?

TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71

          
           தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும் முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு 15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

TNTET-PAPER 2 5% relaxation Botany candidates in 22 districts

TNTET-PAPER 2 5% relaxation Botany candidates in 22 districts - Click Here

TET Paper 2 -Maths- SC Candidates Details

         ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2 கணித பாடத்தில் 87-89 வரை எடுத்த அனைத்து SC பிரிவினர் விவரமும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் அறிந்துகொள்வதற்காக..


2,944 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்

        தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நடப்பாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


உதவி அரசு வழக்கறிஞர் பணி தேர்வர்கள் பட்டியல் வெளியீடு.

           உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
 

பொறியியல் பணிக்கான கலந்தாய்வு 11ம் தேதி தொடக்கம்:டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

          பொறியியல் பணிக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
 

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை.

       தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.
 

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

    
         பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்!

       உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு -தினமணி

         பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா?

       சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில் நன்றி திரு .அ.பா.ரமேஷ் பாபு, வட்டார செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம்-வட்டாரம் மதுரை மாவட்டம்


TNTET Paper 1 New Additional Notification Published (8.8.14)

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

Dated: 08-08-2014
Member Secretary

Flash News: IGNOU -Hall Ticket for B.Ed & M.Ed Entrance Exam Published

B.Ed & M.Ed Entrance Exam Hall Ticket Published

Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)

Download Hall Ticket in www.TrbTnpsc.com
           இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக 2 வருடம் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் பலரும் விண்ணப்பித்திருந்தனர்.

DEO post - புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

          தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive