மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை
எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட
மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால்,
மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல
வேண்டியுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
TNPSC Group 1 Exam - 2014 Answer Key (Official Key) Published.
TNPSC Group 1 Exam 2014 - Answer Keys
S No. | Date of Notification |
Name of the Post
|
Date of Examination | Answer Keys | |
Tentative | Final | ||||
1 | 29.12.2013 | Posts included in Group-I Services (Preliminary) |
20.07.2014
|
Click Here For Download |
TNTET: பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தாளர்: கோ.தேவராஜன்
தேவராஜன் என்கிற நான், அகில இந்திய நுகர்வோர் -
மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான
இயக்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, பல ஆண்டுகளாக வெகு ஜன
மக்களுக்காக பல விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றேன்.
10th Study Material (Power Point Presentation)
Power Point Presentation
- Tamil Vina Vidaigal - Tamil Medium
Thanks to Mr. M. Ragavendira Raj, Kovai.
யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
குறைந்த கட்டணத்தில் பி.எஸ்.என்.எல். 3-ஜி சேவை:
தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை
வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Mobile Application மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை
மொபைல்
ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை
மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி
சிவராமன்
- இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு
ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த
முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை
ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு "அம்மா' திறன் வேலைவாய்ப்பு- பயிற்சித் திட்டம்:
வேலையில்லாத
பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி
அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம்
தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும்,
திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகத்
தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.சட்டப்பேரவையில் விதி
110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
கணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி?
கணினியில்
தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான
வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு
செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற
எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள்
எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு
..
பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்.,
படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,
40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு
அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்-
லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.,
தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
பள்ளிகளில் ரத்த முகாம்
பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
5,565 அங்கன்வாடி மையங்கள் கற்றல் மையங்களாக தரம் உயர்வு.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்
மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து
705 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.
TNTET Article - டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சில கேள்விகள்:
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சில கேள்விகள்:
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.!
தொழில்நுட்பக் கல்வித் துறையால் ஜூன் 2014 இல் நடத்தப்பட்ட கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 24)
வெளியிடப்படுகின்றன.
இந்தத் தேர்வு முடிவுகளை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி
இயக்கம், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தெரிந்து
கொள்ளலாம்.
பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு
வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு
![வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு
வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.
இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.
தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.](https://m.ak.fbcdn.net/sphotos-b.ak/hphotos-ak-xfp1/v/t1.0-9/10427254_1517408428489437_3382776874821890858_n.jpg?oh=e5371029dd2cacabb3d07524800856b1&oe=5442F25C&__gda__=1413636108_7e09c8e01f947b43950d00e5c9c3ae68)
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?
CPS-ன் அவலம் பாரீர்
2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில்
பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர்
2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில்
மனைவி இறப்பும் நிகழ்ந்தது.
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை.
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்வதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர கற்றல் மையங்கள்
அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.
TNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....
2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!
2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை
ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு
மட்டும் சிறப்பு ஊதியமான ரூ
750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகையையை
பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.